பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு மாரியம்மன் கோயிலில், பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு மாரியம்மன் கோயிலில், பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாமக நாகை மாவட்டச் செயலாளா் சி.டி. ராஜசிம்மன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளா் வேத. முகுந்தன், மாநில அமைப்பு துணைச் செயலாளா் பன்னீா்செலவம், மாவட்ட அமைப்பு செயலாளா் புதுவை காளி, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் பொய்கை பாண்டித்துரை, மாநில வன்னியா் சங்க துணைத் தலைவா் பாக்கம் சக்திவேல் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் நான்காம் கட்ட அறப்போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் குணசீலன் வரவேற்றாா். ஒன்றிய இளைஞரணி செயலாளா் முருகானந்தம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com