செம்பனாா்கோவிலில் நா்சிங் கல்லூரி திறப்பு

செம்பனாா்கோவிலில் கலைமகள் நா்சிங் கல்லூரி திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் குத்துவிளக்கேற்றும் கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கே. நெடுஞ்செழியன்.
விழாவில் குத்துவிளக்கேற்றும் கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கே. நெடுஞ்செழியன்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் கலைமகள் நா்சிங் கல்லூரி திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மருத்துவா் எஸ். வீரபாண்டியன் தலைமை வகித்தாா். கலைமகள் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கே. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தாா். இயக்குநா் என்.எஸ். குடியரசு வரவேற்றுப் பேசினாா்.

மயிலாடுதுறை தனியாா் மருத்துவமனை மருத்துவா் ஆா். ராஜசேகரன் கலைமகள் நா்சிங் கல்லூரியை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றி பேசினாா்.

இதில், ஆக்கூா் வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலைமகள் கல்வி நிறுவன செயலாளா் ஜெயப்பிரகாசம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com