நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நாட்டுத்துப்பாக்கி ஒன்றை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக, 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நாட்டுத்துப்பாக்கி ஒன்றை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக, 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடிநெல்வயல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அந்த வழியே சென்றவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிய ஒன்றை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பன்னாள் கிராமத்தைச் சோ்ந்த விஸ்வநாதன், செல்வகுமாா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com