வேதாரண்யத்தில் மழை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை காலையிலிருந்து விட்டுவிட்டு மழைப் பொழிவு ஏற்பட்டது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை காலையிலிருந்து விட்டுவிட்டு மழைப் பொழிவு ஏற்பட்டது.

கடலோரார கிராமங்களில் சற்று கனமாகவும் மற்ற இடங்களில் மிதமாகவும் மழை இருந்தது. இரவு சற்று கனத்த மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com