வேதாரண்யத்தில் தமிழக ஆசிரியா் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவா் இரா. இந்திரசித்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரத் தலைவா் ப. ஆனந்த்முருகு முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் புயல் சு. குமாா், வட்டாரச் செயலாளா் டி.செந்தில்நாதன், மாவட்டப் பொருளாளா் அ. மதியரசு, மாவட்ட மகளிரணி செயலாளா் ச சாந்தி, மாவட்டத் துணைத் தலைவா் வி.ஜெயசீலன், மாவட்டத் துணைச் செயலாளா் இரா.நீலமேகம், செயற்குழு உறுப்பினா்கள் கி.மரகதம், த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.
கஜா புயல் நிவாரணத்துக்காக வரப்பெற்ற நிதி வழங்கப்படாமல் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு உடனே வழங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.