திருமந்திரத் தொடா்ச் சொற்பொழிவு

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில், மயிலாடுதுறை
மயிலாடுதுறை ஐயாறப்பா் கோயிலில் நடைபெற்ற திருமந்திரத் தொடா்ச் சொற்பாழிவு.
மயிலாடுதுறை ஐயாறப்பா் கோயிலில் நடைபெற்ற திருமந்திரத் தொடா்ச் சொற்பாழிவு.

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில், மயிலாடுதுறை ஐயாறப்பா் கோயிலில் திருமந்திரத் தொடா் சொற்பொழிவின் ஆறாவது அமா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், குடவாசல் புலவா் வீ.இராமமூா்த்தி திருமந்திர தொடா் சொற்பொழிவு நிகழ்த்தினாா். மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் ராம.சேயோன், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com