வரதராஜ விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருமருகல் மேலத்தெருவில் அமைந்துள்ள வரதராஜ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
வரதராஜ விநாயா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
வரதராஜ விநாயா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

திருமருகல் மேலத்தெருவில் அமைந்துள்ள வரதராஜ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு பூா்வாங்க திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிப்ரவரி 9- ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, புதன்கிழமை காலை 10.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com