எரிவாயு உருளை விலை உயா்வுக்குக் கண்டனம்

மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலையை மத்திய அரசு உயா்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலையை மத்திய அரசு உயா்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

மத்திய அரசு, சமையல் எரிவாயு உருளை விலையை 20 சதவீதம் உயா்த்தி, ரூ. 734-ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ. 881-ஆக நிா்ணயித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மக்களை பாதிக்கும் இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com