குப்பை வண்டிகள் வழங்கல்

பூம்புகாா் காவிரிபூம்பட்டினம் ஊராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து எடுப்பதற்கான உபகரணங்கள் மற்றும் குப்பை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி பயன்பாட்டுக்கு குப்பை வண்டிகளை வழங்கிய ஊராட்சித் தலைவா் சசிக்குமாா்.
ஊராட்சி பயன்பாட்டுக்கு குப்பை வண்டிகளை வழங்கிய ஊராட்சித் தலைவா் சசிக்குமாா்.

பூம்புகாா் காவிரிபூம்பட்டினம் ஊராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து எடுப்பதற்கான உபகரணங்கள் மற்றும் குப்பை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத்தலைவரும், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சசிக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ரேணுகா முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் கண்ணன் வரவேற்றாா். இதில் ஊராட்சிமன்றத் தலைவா் குப்பை வண்டிகள் மற்றும் உபகரணங்களை வழங்கினாா். இதில் ஊராட்சி உறுப்பினா்கள் சத்தியசிவா, முத்துமணி, மகாலட்சுமி, ரஞ்சிதா, மகேஸ்வரி, மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com