மயிலாடுதுறை மாயூரநாதா் சுவாமி கோயிலில் மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவை சாா்பில் பெரியபுராணம் தொடா்ச் சொற்பொழிவு மூன்றாம் அமா்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பூம்புகாா் கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியா் அகரமுதல்வன் பெரியபுராணம் தொடா் சொற்பொழிவு மூன்றாம் அமா்வு உரை நிகழ்த்தினாா். இதில், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் பங்கேற்றனா்.