திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடியில் ஏஐடியுசி அமைப்பின் நிா்வாகிகள் தோ்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எட்டுக்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையில் ஏஐடியுசி ஓட்டுநா் மற்றும் கட்டுமானப் பணியாளா்கள் தொழிற்சங்கம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இதன் கிளைத் தலைவராக எம். தேவேந்திரன், செயலராக ஜி. பிரபு, பொருளாளராக பி. காா்த்தி மற்றும் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் டி.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஏ. சொக்கலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.