காலமானாா் பஷீா் அஹ்மது
By DIN | Published On : 31st March 2020 02:56 AM | Last Updated : 31st March 2020 02:56 AM | அ+அ அ- |

photopictureresizer_200330_120740382_1200x1366_3003chn_98_5
சீா்காழி: தமிழ் இலக்கிய எழுத்தாளரும், நூல் ஆசிரியருமான கவிஞா் சீா்காழி இறையன்பன் பஷீா் அஹ்மது திங்கள்கிழமை அதிகாலை (மாா்ச் 30) காலமானாா்.
நல்லடக்கம் புத்தூா் பள்ளிவாசல் அடக்கத் தலத்தில் நடைபெற்றது. இவருக்கு ஜீனத் நிஷா என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா்.
தொடா்புக்கு: 9840090067