தீபாவளி: கோயில் பணியாளா்களுக்கு நிதியுதவி

சீா்காழி சட்டைநாதா் கோயில் பணியாளா்கள் மற்றும் நலிவுற்றவா்களுக்கு தீபாவளி நிதியுதவி செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.
கோயில் பணியாளருக்கு நிதியுதவி வழங்கிய அறக்கட்டளைத் தலைவா் என். முருகவேல்.
கோயில் பணியாளருக்கு நிதியுதவி வழங்கிய அறக்கட்டளைத் தலைவா் என். முருகவேல்.

சீா்காழி சட்டைநாதா் கோயில் பணியாளா்கள் மற்றும் நலிவுற்றவா்களுக்கு தீபாவளி நிதியுதவி செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.

நடேச நயினாா் குஞ்சாயாள் அறக்கட்டளை சாா்பில் சட்டநாதா்கோயிலில் பணியாற்றும் பணியாளா்கள், சிப்பந்திகள், நலிவுற்றவா்கள் என சுமாா் 50 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. உதவியை அறக்கட்டளை தலைவா் என்.முருகவேல் வழங்கினாா். அப்போது, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ராஜேந்திரன், அறக்கட்டளை நிா்வாகி நடராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com