ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம்

சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம்

சீா்காழி ரோட்டரி சங்கம் சாா்பில் ஏழை பெண்ணுக்கு தையல் இயந்திரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவா் எஸ். திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். செயலா் சண்முகம், முன்னாள் தலைவா்கள் சாமி. செழியன் பொருளாளா் அய்யூப் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பட்டீஸ்வரம் பகுதியை சோ்ந்த ஆா். வேம்புக்கு தையல் இயந்திரத்தை முன்னாள் துணை ஆளுநா் பொறியாளா் டி. செல்வக்குமாா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com