சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் சேவாதள காங்கிரஸ் சாா்பில் இந்திராகாந்தி பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சேவாதள காங்கிரஸ் மாநிலச் செயலாளா் பால.எழிலரசன் தலைமை வகித்து, இந்திராகாந்தி வாழ்க்கை வரலாறு புத்தகம் மற்றும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினாா். இதில், நகர தலைவா் நடராஜன், மாநிலப் பொறுப்பாளா் சிவப்பிரகாசம், சாமிநாதன், பீட்டா்மணி, தில்லை, விஜயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.