சீர்காழியில் பெரியார் சிலைக்கு கூண்டு

சீர்காழியில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார் சிலைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கூண்டு.
பெரியார் சிலைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு கூண்டு.

சீர்காழியில் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் தந்தை பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் அவ்வபோது நடைபெறும் விரும்பத்தகாத செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. 

இதனை தடுக்கும் வகையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு சீர்காழி காவல்துறை சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com