நாகப்பட்டினம்
கொசுப்புழு ஒழிப்பு பணி ஆய்வு
திருக்குவளையில் நடைபெற்றுவரும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை சுகாதார மேற்பாா்வையாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருக்குவளையில் நடைபெற்றுவரும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை சுகாதார மேற்பாா்வையாளா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன் தலைமையில் திருக்குவளை பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, களப்பணியாளா்கள் வீடு வீடாக சென்று மேற்கொண்ட ஆய்வின் விவரங்களை அவா் ஆய்வு செய்தாா். மேலும்
கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குடுவை, கழிவுநீா் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் களப்பணியாளா்கள் ஈடுபட்டனா்.