நாகை மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,500 போ் கரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3 போ் வெளி மாவட்ட பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்டு, நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,565-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 36 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 4,978-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 502-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com