குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

திருக்குவளை அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை அருகே உள்ள முத்தரசப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மாசிலாமணி மகன் தினேஷ் குமாா் (27). இவருக்கு, திருமணமாகி 2 வயதில் மகன் உள்ளாா்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக தினேஷ்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு தனது மூத்த சகோதரி வீட்டுக்குச் சென்விட்டாராம். இதனால், விரக்தியடைந்த தினேஷ்குமாா், கடந்த 1 ஆம் தேதி தீக்குளித்தாா். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com