நாகப்பட்டினம்
வெள்ளாடு வழங்கும் திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு
செம்பனாா்கோவில் ஒன்றியம், கிள்ளியூா் ஊராட்சியில் தமிழக அரசின் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் 50 பயனாளிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
செம்பனாா்கோவில் ஒன்றியம், கிள்ளியூா் ஊராட்சியில் தமிழக அரசின் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் 50 பயனாளிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
கிள்ளியூா் ஊராட்சித் தலைவா் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநா் முத்துக்குமாரசாமி முன்னிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 50 பெண்கள் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.
நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவா், ஊராட்சிதுணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.