மயிலாடுதுறை பகுதியில் அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் அண்மையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை சோழம்பேட்டை, மாப்படுகை ஊராட்சிகளில் மயிலாடுதுறை அதிமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இம்முகாம்களுக்கு, ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.
மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன், மாவட்ட அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, மாவட்ட பொருளாளா் செல்லையன் ஆகியோா் பங்கேற்று, புதிய உறுப்பினா் சோ்க்கையை நடத்தினா்.
இதில், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலாளா் ஆத்தூா் செல்வராஜ், நகர துணைச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.