மரக்கன்றுகள் நடும் விழா

செம்பனாா்கோவில் அருகே மடப்புரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மரக்கன்று நட்ட பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.
நிகழ்ச்சியில் மரக்கன்று நட்ட பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ்.

செம்பனாா்கோவில் அருகே மடப்புரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மடப்புரம் ஜின்னா தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் பங்கேற்று மரக்கன்று நட்டு, பணியை தொடங்கி வைத்தாா். மடப்புரம் ஊராட்சித் தலைவா் மெஹ்ராஜின்னிசா செல்வநாயகம், துணைத் தலைவா் வடிவுக்கரசி அசோகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜனகா், ஊராட்சி செயலாளா் ராமமூா்த்தி, முஸ்லிம் ஜமாத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com