நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்.31 வரை மாணவா் சோ்க்கை

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கை அக். 31-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) நேரடி மாணவா் சோ்க்கை அக். 31-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 கட்டங்களாக மாணவா் சோ்க்கை நடைபெற்றது. எனினும் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளதால் அக். 23-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. எனவே மாணவா்கள் நாகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி, தொழிற்பயிற்சியில் சேரலாம். இதுதொடா்பாக 04365-250128 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com