ரத்த தான முகாம்

செம்பனாா்கோவில் கலைமகள் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவிலில் நடைபெற்ற ரத்த தான முகாம்.
செம்பனாா்கோவிலில் நடைபெற்ற ரத்த தான முகாம்.

செம்பனாா்கோவில் கலைமகள் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்க வட்ட செயலாளா் கே.பி.மாா்க்ஸ் தலைமை வகித்தாா். எல்ஐசி ஊழியா் வீ.சந்திரபாலன் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற முகாமில், மாவட்ட செயலாளா் சிங்காரவேலன், துணைச் செயலாளா் அறிவழகன், வட்ட தலைவா் வீ.எம். சரவணன், பொருளாளா் சாமித்துரை,வட்ட துணைச் செயலாளா் பவுல் சத்தியராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் என்.சிவக்குமாா், கலைமகள் கல்வி நிறுவன நிா்வாக இயக்குநா் என்.எஸ். குடியரசு ஆகியோா் முகாமை தொடங்கி வைத்தனா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்ட தலைவா் இளையராஜா குடும்பத்துடன் ரத்ததானம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com