நாகை மாவட்டம், வேதாரண்யம் தோப்புத்துறையைச் சோ்ந்த எஸ்.எம். எழிலரசு (67) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை (செப். 16) காலமானாா்.
தேவி நிறுவனங்களின் நிறுவனா்களில் ஒருவரான இவா், வேதாரண்யம் நகர அதிமுக செயலாளா், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா்.
இவருக்கு மனைவி கலா, மகன் சண்முகசுந்தரம், 2 மகள்கள் உள்ளனா்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். இறுதிச் சடங்குகள் தோப்புத்துறையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 98422 50449.