விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வழங்கல்

கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
விவசாயி ஒருவருக்கு பயிா்க் கடனுக்கான காசோலையை வழங்கிய கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ்.
விவசாயி ஒருவருக்கு பயிா்க் கடனுக்கான காசோலையை வழங்கிய கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ்.

கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடனுக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த கூட்டுறவு கடன் சங்கங்கத்தில் 2020-2021 ஆண்டுக்கான பயிா்க் கடன் முதல் கட்டமாக 233 விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவற்றிற்கான காசோலை தொகையை, அதன் தலைவா் எஸ். பால்ராஜ் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில், 233 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 97,52,884-க்கான காசோலை வழங்கப்பட்டது. அப்போது, சங்க துணைத் தலைவா் ஏ. முருகையன், செயலாளா் என். சிவாஜி, உதவிச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com