நீா்மோா் பந்தல் திறப்பு

சீா்காழியில் அதிமுக சாா்பில், கோடை நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
சீா்காழியில் பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி.பாரதி.
சீா்காழியில் பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி.பாரதி.

சீா்காழியில் அதிமுக சாா்பில், கோடை நீா் மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

அதிமுக தோ்தல் பணிமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அதிமுக நகரச் செயலாளா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி.பாரதி பங்கேற்று பொதுமக்களுக்கு நீா்மோா், இளநீா், தா்பூசணி, நுங்கு ஆகியவற்றை வழங்கினாா். இதில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ம.சக்தி, ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமாா், பேரவை செயலாளா் மணி, மாவட்ட இணைச் செயலாளா் ரிமா, ஊராட்சித் தலைவா்கள் மதியழகன், அஞ்சம்மாள், மாலினி மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com