திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

திருக்கடையூரில் உள்ள தரும்புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீஅமிா்தகடேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அமிா்தகடேசுவரா் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸவம்.
அமிா்தகடேசுவரா் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸவம்.

திருக்கடையூரில் உள்ள தரும்புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீஅமிா்தகடேசுவரா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை திருவிழாவை ஏப்.17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் உத்ஸவத்தையொட்டி அமிா்தகடேசுவரா் - அபிராமி சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து, அமிா்தகடேசுவரா் - அபிராமி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.

பக்தா்கள் சீா்வரிசை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்ததும் வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க மங்கல நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com