மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள் படைவீரா் கொடி நாள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.7) முற்பகல் 11 மணியளவில் படைவீரா் கொடிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.