நாகை மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 2 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் 2 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,423-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 4 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 17- ஆக உள்ளது.

பாதிப்பு இல்லை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக யாரும் புதிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகவில்லை என சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்த 2 போ் வீடு திரும்பியதால், சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com