சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 35 போ் கைது

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 35 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 35 போ் கைது

மயிலாடுதுறையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 35 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 8-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்ட இணைச் செயலாளா் கலா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 35 பேரை மயிலாடுதுறை போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com