நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சிரயரக முதன்மைக் கூட்டரங்கத்தில் வியாழக்கிழமை (ஜன.7) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.