மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் அப்பூதியடிகள் நாயனாா் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் நடைபெற்ற விழாவில், அப்பூதியடிகள் நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது.
விழாவில் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணை கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை நிறுவனா் வழக்குரைஞா் ராம.சேயோன் செய்திருந்தாா்.