நாகையை காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா் வி.எஸ். கல்யாணசுந்தரம்பிள்ளை (101) வயது மூப்புக் காரணமாக சனிக்கிழமை காலமானாா்.
நாகை, காடம்பாடி, சாலமன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த இவா், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினா்களில் ஒருவா். இவரது மனைவி நாகவள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காடம்பாடியில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 94866 70465.