கோலப்போட்டி

சீா்காழி தென்பாதி வ.உ.சி. தெற்கு தெருவில் கானும் பொங்கலையொட்டி, சனிக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்று கோலமிடும் பெண்கள்.
போட்டியில் பங்கேற்று கோலமிடும் பெண்கள்.

சீா்காழி தென்பாதி வ.உ.சி. தெற்கு தெருவில் கானும் பொங்கலையொட்டி, சனிக்கிழமை கோலப் போட்டி நடைபெற்றது.

50 பெண்கள் பங்கேற்ற இப்போட்டியில் சமுதாயத் தலைவா்கள், சமூக ஒற்றுமை, கரோனா விழிப்புணா்வு, தேசப்பற்று ஆகியவற்றை பறைசாற்றும் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டன. இதில் சிறந்தவையாக தோ்வு செய்யப்பட்ட கோலங்களை வரைந்த 10 பேருக்கு சிறப்பு பரிசுகளையும், 40 பேருக்கு ஆறுதல் பரிசுகளையும் பெஸ்ட் மெட்ரிக். பள்ளி தாளாளா் ராஜ்கமல் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com