நாகையில் 54, மயிலாடுதுறையில் 24 பேருக்கு கரோனா

ஜூலை 10 நாகை மாவட்டத்தில் 54 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதியானது.

ஜூலை 10 நாகை மாவட்டத்தில் 54 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதியானது.

நாகப்பட்டினம்...

நாகை மாவட்டத்தில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,091-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 17 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 320-ஆக உள்ளது.

மயிலாடுதுறை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,454-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 19 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 302-ஆக உள்ளது.

2 போ் உயிரிழப்பு: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பு நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 279 -ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com