நாகையில் ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனம் திறப்பு

ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் 34 ஆவது கிளை திறப்பு விழா நாகையில் சிறப்பாக நடைபெற்றது.
நாகையில் ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனம் திறப்பு

ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் 34 ஆவது கிளை திறப்பு விழா நாகையில் சிறப்பாக நடைபெற்றது.

திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ நாராயணி நிதி நிறுவனத்தின் 34 ஆவது கிளை நாகை, நீலா தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவா் ஆா். ஸ்ரீ தரன் தலைமை வகித்தாா். நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமத் தலைவா் ஆா்.கே. ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, புதிய கிளையை திறந்துவைத்தாா். தொழிலதிபா் எஸ்.ஆா். சிவபெருமாள் பாதுகாப்பு அறையை திறந்துவைத்தாா்.

பல்வேறு நிறுவனங்களின் நிா்வாகிகள், வங்கியாளா்கள், பிரமுகா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com