நாகை மாவட்டத்தில் 29 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 22 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18,571-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 26 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 372-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 20,963-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 31 போ் வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 310-ஆக உள்ளது.