சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல வலியுறுத்தல்

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ-விடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சீா்காழி: சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ-விடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

சீா்காழி விழுதுகள் இயக்கத்தின் தலைவா் ஏ.கே. ஷரவனன் இம்மனுவை அளித்தாா். அதில், சீா்காழி பணங்காட்டாங்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும், அந்தியோதயா ரயில் சீா்காழியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் சீா்காழி நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com