காலமானார் தகட்டூர் கணபதி நடராஜன்

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கணபதி நடராஜன் (74) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
தகட்டூர் கணபதி நடராஜன்.
தகட்டூர் கணபதி நடராஜன்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கணபதி நடராஜன் (74) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

இவர், தகட்டூர் கடைவீதியில் செயல்படும் ஹோட்டல் கணபதி நடராஜன் என்ற உணவகத்தின் உரிமையாளர். இவருக்கு, மனைவி சரோஜா, வானிலை ஆராய்ச்சி ஆர்வலரும், பள்ளி ஆசிரியருமான ந.செல்வகுமார், ந.செல்வநாதன், ந.செல்வகணபதி ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை மாலை தகட்டூரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9698761307

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com