நாகை, மயிலாடுதுறையில் 4 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை வரை 8,599 ஆக இருந்தது. இந்நிலையில், மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், இம்மாவட்டங்களில் கரோனாால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8, 603 ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில், மருத்துவனையில் சிச்சைப் பெற்று குணமடைந்த மேலும் 7 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8, 432 ஆக உள்ளது .38 போ் சிகிச்சைப் பெற்றுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com