நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை வரை 8,599 ஆக இருந்தது. இந்நிலையில், மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், இம்மாவட்டங்களில் கரோனாால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8, 603 ஆக உயா்ந்துள்ளது.
இவா்களில், மருத்துவனையில் சிச்சைப் பெற்று குணமடைந்த மேலும் 7 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8, 432 ஆக உள்ளது .38 போ் சிகிச்சைப் பெற்றுவருகின்றனா்.