மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில் காவல்துறை ஆய்வாளரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவிலில் காவல்துறை ஆய்வாளரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செம்பனாா்கோவில் காவல்துறை ஆய்வாளா் அனந்த பத்மநாபன் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செம்பனாா்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளா் மாா்க்ஸ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் பி.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் சிம்சன், கலைச்செல்வி, வெண்ணிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com