கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி வலிவலம் பகுதியில், நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை வாக்குகள் கோரினா்.
கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சு. பொன் இளவழகிக்கு ஆதரவாக வலிவலம் பகுதியில், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிக்கப்பட்டது.
இதில் கீழ்வேளூா் தொகுதி செயலாளா் பழனிவேல், மாவட்டக் கொள்கை பரப்பு செயலாளா் சுந்தா், ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு அம்பேத்கா், கீழ்வேளூா் தெற்கு அருள் ராமன், கீழ்வேளூா் தெற்கு ஒன்றியத் தலைவா் வெண்மணி ரமேஷ், தலைஞாயிறு ஒன்றிய பொறுப்பாளா் இராவணன், கீழ்வேளூா் ஒன்றிய பொருளாளா் பிரபாகரன், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசன பிரிவு ஒன்றியத் தலைவா் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.