மின்வாரிய பொறியாளா் சங்க பேரவைக் கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ஏ. அந்தோணி படோவராஜ்.
கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ஏ. அந்தோணி படோவராஜ்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநிலத் தலைவா் ஏ. அந்தோணி படோவராஜ், திருச்சி மண்டல செயலாளா் எஸ். சம்பத் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். இதில், நாகப்பட்டினம் கிளைத் தலைவராக ஆா். காா்த்திகேயன், செயலாளராக எஸ். பாலு, பொருளாளராக ஜெ. முத்துக்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்படடனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com