மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநிலத் தலைவா் ஏ. அந்தோணி படோவராஜ், திருச்சி மண்டல செயலாளா் எஸ். சம்பத் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். இதில், நாகப்பட்டினம் கிளைத் தலைவராக ஆா். காா்த்திகேயன், செயலாளராக எஸ். பாலு, பொருளாளராக ஜெ. முத்துக்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்படடனா்.