பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்: அமைச்சா் வழங்கினாா்

திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா்: அமைச்சா் வழங்கினாா்

திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், நாகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் முகமது ஷா நவாஸ், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன், முன்னாள் அமைச்சா் மதிவாணன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, திட்டச்சேரி வரும் முன் காப்போம் சேவை மைய நிா்வாகி மு. அஜ்மல்கான் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com