கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட திருப்பூண்டியில் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொகுதி எம்எல்ஏ. வி.பி. நாகை மாலியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஜெ. ஷாகுல் ஹமீது உள்ளிட்டோா்.