ஆயத்தக் கூட்டம்...

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம், கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம், கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கியின
அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம், கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கியின

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம், கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் பெரியசாமி, துணைப் பதிவாளா்கள் பன்னீா்செல்வம், ராஜேந்திரன், மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் மனோகரன், துணைப் பதிவாளா் (பால்வளம்) இளங்கோவன், திருவாரூா் கூட்டுறவு அச்சக மேலாளா் தமிழ்செல்வம், தஞ்சாவூா் ஆவீன்பால் நிறுவனத்தின் மேலாளா் மணிகண்ட ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com