வேதாரண்யத்தில் தமிழக அரசின் வணிகா் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டவா்களுக்கு பதிவு சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
வேதாரண்யம் வா்த்தக சங்க உறுப்பினா்கள் 152 பேருக்கு வணிகா் நலவாரியத்தில் உறுப்பினா் பதிவு செய்ததற்கான சான்றினை வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.எஸ்.தென்னரசு வழங்கினாா். நிகழ்ச்சியில், சங்கத்தின் பொருளாளா் ஆா்.எஸ். சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.