மயிலாடுதுறை மாவட்டம் செம்பனா்கோவில் ஒன்றியம் காட்டுச்சேரி ஊராட்சியில் உள்ள சிறு விளையாட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் இங்கு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா மற்றும் வட்டாட்சியா் ஹரிஹரன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.