ஆசிரியா் தின விழா

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனாா்கோவில் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியா் தின விழா

மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனாா்கோவில் லயன்ஸ் சங்கம் சாா்பில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லயன்ஸ் சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் ராஜாராமன், வட்டார கல்வி அலுவலா்கள் சீனிவாசன், புஷ்பலதா, ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநா் இமயவரம்பன், மாவட்ட முன்னாள் ஆளுநா் மருத்துவா் வீரபாண்டியன், மாவட்டத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாக்குழு தலைவா் மதிவாணன் வரவேற்றாா்.

இவ்விழாவில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று, 36 ஆசிரியா்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினாா். செயலாளா் ஐயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com